அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஷெய்க் யஹ்யா ஸில்மி கூறுகிறார்,
"வானவியல் கல்வியின் மூலமாக சூரியனும் சந்திரனும் இவ்வாறு நகரும், மேலும் கிரகணங்கள் இந்த குறிப்பிட்ட நாளில் இவ்வளவு நேரம் ஏற்படும் என்று முன்அறிவிப்பு செய்வது தவறும், குஃப்ரும் ஆகும்."
https://ahlulhadith.in/ta/posts/-L4Wof6BvrmwUtZmh582/astronomy-eclipes-prayer
அதற்கு ஆதாரமாக கீழ்கண்ட ஹதீஸை மேற்கோள் காட்டுகிறார். இது முற்றிலும் தவறாகும்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُسَدَّدٌ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ "
Astrology என்பது வானசாஸ்திர கல்வி, Astronomy என்பது வானவியல் கல்வி
மேற்கூறப்பட்ட ஹதீஸ் வானசாஸ்திர கல்வியை பற்றியதே அல்லாமல் வானவியல் கல்வியை பற்றியது அல்ல.
மிதை பற்றிய ஷரஹ் ஹதீஸ் கீழ்கண்ட முகவரியில் பார்கவும்:
வானசாஸ்திர கல்வியை கற்பது (Astrology)
வானசாஸ்திர கல்வி என்பது நட்சத்திரங்களின் ஓட்டத்தை, உலக நடப்புகள், காரியங்கள் ஆகியவற்றுடன் தொடர்புப்படுத்துவது. இதனை மூன்று வகையில் பிரிக்கலாம்.
.1 - நட்சத்திரங்கள் நேரடியாகவே நடப்புகளை தீர்மானிக்கின்றன என நம்புவது ஷிர்க்காகும். இது ஒருவரை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும்.
2 - நட்சத்திரங்களின் ஓட்டத்தை வைத்து வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். இந்த நட்சத்திரம் இங்கு வந்தால் வாழ்க்கை செழிப்பாகும். இங்கு வந்தால் வாழ்க்கை வீணாகும் என்று மறைவான ஞானத்தை கொண்டு வாதிடுவது. இவ்வாறு வாதிடுவது குஃப்ராகும்.
3 - மனித வாழ்க்கையின் நடப்புகளுக்கும் மாற்றங்களுக்கும் நட்சத்திரங்களின் ஓட்டம் காரணமாக மட்டுமே இருக்கிறது. நட்சத்திரங்கள் மாற்றத்திற்கு நேரடியாக இல்லாமல், மாற்றங்களுக்கு வெறும் காரணமாகவே மட்டும் உள்ளது என நம்புவது. இது சிறிய ஷிர்க் ஆகும்.
இதுபோன்ற காரணங்களின் அடிப்படையில் மார்க்கம் வானசாஸ்திர கல்வியை கற்பதை ஹராம் என கூறுகிறது.
வானவியல் கல்வியை கற்பது (Astronomy):
1 - மார்க்க விவகாரங்களான கிப்லாவை அறிவது, நேரத்தை அறிவது போன்றவற்றிக்காக வானவியல் கல்வியை வைத்து கூறுவது அனுமதிக்கப்பட்டதாகும். வானவியல் கல்வியை வைத்து தான் அறிய வேண்டிய நிலை ஏற்பட்டால் அதனை கற்பது கட்டாயமாகும்.
2 - பாதைகள் மற்றும் வழிகளை அறிவதற்காக வானவியல் கல்வியை அறிவது அனுமதிக்கப்பட்டதாகும்.
وَعَلامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ16:16. (வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.
رُوِيَ عَنْ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُ - أَنَّهُ قَالَ : تَعَلَّمُوا مِنَ النُّجُومِ مَا تَعْرِفُونَ بِهِ الْقِبْلَةَ وَالطَّرِيقَ ثُمَّ أَمْسِكُوا كَذَا فِي الْمِرْقَاةِ கிப்லாவையும், பாதையையும் நட்சத்திரத்தை வைத்து அறிந்துகொள்ளுங்கள் என உமர் இப்ன் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுயுள்ளார்கள்.
வானவியல் கல்வியை கற்று கிப்லாவை அறிவது, தொழுகைக்கான நேரத்தை அறிவது அனுமதிக்கப்பட்ட கல்வியாகும் என்பதில் அனைத்து ஃபிக்ஹ் அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள். இமாம் அபுஹனிஃபா ரஹ், இமாம் மாலிக், இமாம் ஷாஃபி இமாம அஹமத் பின் ஹம்பல் இதனை கற்பதை ஃபர்ளு கிஃபாயா என்று கூறியுள்ளார்கள்.
மேலுள்ள தகவல்களை ஷெய்க் உஸைமீன் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். பார்க்க
https://ar.islamway.net/…/%D9%85%D8%A7-%D8%AD%D9%83%D9%85-%…
ஃபத்ஹுல் பாரியில் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ் அவர்கள் இமாம் இப்னு தகீக் அல்ஈத் அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள். அதில் வானவியில் அடி்பபடையில் கணக்கிட்டு கிரகணத்தை அறிவதை தவறில்லை என்று கூறியுள்ளார்கள். பார்க்க (2:537)
وقال بن دقيق العيد ربما يعتقد بعضهم أن الذي يذكره أهل الحساب ينافي قوله يخوف الله بهما عباده وليس بشيء لأن لله أفعالا على حسب العادة وأفعالا خارجة عن ذلك وقدرته حاكمة على كل سبب فله أن يقتطع ما يشاء من الأسباب والمسببات بعضها عن بعض وإذا ثبت ذلك فالعلماء بالله لقوة اعتقادهم في عموم قدرته على خرق العادة وأنه يفعل ما يشاء إذا وقع شيء غريب حدث عندهم الخوف لقوة ذلك الاعتقاد وذلك لا يمنع أن يكون هناك أسباب تجري عليها العادة إلى أن يشاء الله خرقها وحاصله أن الذي يذكره أهل الحساب إن كان حقا في نفس الأمر لا ينافي كون ذلك مخوفا لعباد الله تعالى
ஷெய்க் ஃபவ்ஸான் ஹபிலஹுல்லாஹ் அவர்களின் பதிவு
இறை வசனத்திலிருந்து அல்லாஹ் இந்த நட்சத்திரங்களை மூன்று விஷயங்களுக்காகப் படைத்திருக்கின்றான் என்று தெரிய வருகின்றது:
1-அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான்.
2-ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான்.
3-அவற்றின் வாயிலாக வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான்.
எவர் இதுவல்லாத பிற பொருள் களை இந்த வசனத்திற்குக் கற்பிக்கின்றாரோ அவர் தவறிழைத்து விட்டார்; தன் முயற்சியை வீணாக்கி விட்டார்; தான் அறியாத விஷயத்தில் ஈடுபட்டுத் தன்னைத் தானே சிரமத்திற்கு ஆளாக்கிக் கொண்டார் என்று கதாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (புகாரி)
بَاب فِي النُّجُومِ وَقَالَ قَتَادَةُ وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ خَلَقَ هَذِهِ النُّجُومَ لِثَلَاثٍ [ ص: 1169 ] جَعَلَهَا زِينَةً لِلسَّمَاءِ وَرُجُومًا لِلشَّيَاطِينِ وَعَلَامَاتٍ يُهْتَدَى بِهَا فَمَنْ تَأَوَّلَ فِيهَا بِغَيْرِ ذَلِكَ أَخْطَأَ وَأَضَاعَ نَصِيبَهُ وَتَكَلَّفَ مَا لَا عِلْمَ لَهُ بِهِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ هَشِيمًا مُتَغَيِّرًا وَالْأَبُّ مَا يَأْكُلُ الْأَنْعَامُ وَالْأَنَامُ الْخَلْقُ بَرْزَخٌ حَاجِبٌ وَقَالَ مُجَاهِدٌ أَلْفَافًا مُلْتَفَّةً وَالْغُلْبُ الْمُلْتَفَّةُ فِرَاشًا مِهَادًا كَقَوْلِهِ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ نَكِدًا قَلِيلًا(http://library.islamweb.net/newlibrary/display_book.php?idfrom=3030&idto=3030&bk_no=0&ID=2016)
மழை பெய்வதற்கான நேரத்தை வானவியல் கல்வியை கொண்டு முன்கூட்டியே அறிவது சாத்தியமற்றதாகும். ஏனெனில் மழை பொழிவது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கின்ற மறைவான ஞானத்தில் வரக்கூடியதாகும். எனவே அதனை நட்சத்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் கூறுவது அறியாமைக்காலத்தில் பார்க்கப்பட்டத்தை (குஃப்ரா) போன்றதாகும்.
விவசாய அறுவடை தொடர்பான விஷயங்களை அறிவது கால நிலைகளை அறிவதுடன் தொடர்புடையதாகும். அதனை கணக்கிட்டு அறிந்துக் கொள்வதில் தவறில்லை. அது வானசாஸ்திரத்தில் வராது!
http://fatawa.alukah.net/content/784
குறிப்பு::
"فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا، وَادْعُوا، حَتَّى يُكْشَفَ مَا بِكُمْ"
நபி صلى الله عليه و سلم அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்’ [ஸஹீஹ் அல்-புகாரி 1040]
எனவே கிரகணங்கள் ஏற்படுவதை கண்களினால் பார்த்து தொழுவது தான் நபி வழியாகும்.
The eclipse prayer is prescribed when one sees an eclipse, not when one hears news of an eclipse from the astronomers https://islamqa.info/en/20368
https://islamqa.info/ar/22445
http://alifta.com/Fatawa/FatawaChapters.aspx?languagename=ar&View=Page&PageID=2888&PageNo=1&BookID=3
https://islamqa.info/en/22445
http://alifta.com/Fatawa/FatawaChapters.aspx?languagename=en&View=Page&PageID=2878&PageNo=1&BookID=7
மொழியாக்கம்:: ஹசன் அலி உமரி
https://www.facebook.com/photo.php?fbid=1940938479492244&set=a.1402492350003529.1073741827.100007283322935&type=3
ஷெய்க் யஹ்யா ஸில்மி கூறுகிறார்,
"வானவியல் கல்வியின் மூலமாக சூரியனும் சந்திரனும் இவ்வாறு நகரும், மேலும் கிரகணங்கள் இந்த குறிப்பிட்ட நாளில் இவ்வளவு நேரம் ஏற்படும் என்று முன்அறிவிப்பு செய்வது தவறும், குஃப்ரும் ஆகும்."
https://ahlulhadith.in/ta/posts/-L4Wof6BvrmwUtZmh582/astronomy-eclipes-prayer
அதற்கு ஆதாரமாக கீழ்கண்ட ஹதீஸை மேற்கோள் காட்டுகிறார். இது முற்றிலும் தவறாகும்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُسَدَّدٌ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ "
அப்துல்லாஹ் இப்ன் அப்பாஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்:
"நட்சத்திரக்கலை அறிவை வளர்த்குக் கொண்டவர், சூனியத்தின் ஒரு பிரிவை வளர்த்துக் கொண்டவராவார். தான் அதிகமாக விரும்புவதை அதில் அதிகமாக்குவார்" என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறினார்கள். (அபுதாவூது:3905, இப்ன் மாஜா:3726, ரியாளுஸ்ஸாலிஹீன்:1671)
Astrology என்பது வானசாஸ்திர கல்வி, Astronomy என்பது வானவியல் கல்வி
மிதை பற்றிய ஷரஹ் ஹதீஸ் கீழ்கண்ட முகவரியில் பார்கவும்:
http://library.islamweb.net/newlibrary/display_book.php?idfrom=6781&idto=6784&bk_no=55&ID=1501
மேலும் இதை பற்றிய ஃபத்வா:
http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=63430
மேலும் இதை பற்றிய ஃபத்வா:
http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=63430
வானசாஸ்திர கல்வியை கற்பது (Astrology)
வானசாஸ்திர கல்வி என்பது நட்சத்திரங்களின் ஓட்டத்தை, உலக நடப்புகள், காரியங்கள் ஆகியவற்றுடன் தொடர்புப்படுத்துவது. இதனை மூன்று வகையில் பிரிக்கலாம்.
.1 - நட்சத்திரங்கள் நேரடியாகவே நடப்புகளை தீர்மானிக்கின்றன என நம்புவது ஷிர்க்காகும். இது ஒருவரை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும்.
2 - நட்சத்திரங்களின் ஓட்டத்தை வைத்து வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். இந்த நட்சத்திரம் இங்கு வந்தால் வாழ்க்கை செழிப்பாகும். இங்கு வந்தால் வாழ்க்கை வீணாகும் என்று மறைவான ஞானத்தை கொண்டு வாதிடுவது. இவ்வாறு வாதிடுவது குஃப்ராகும்.
3 - மனித வாழ்க்கையின் நடப்புகளுக்கும் மாற்றங்களுக்கும் நட்சத்திரங்களின் ஓட்டம் காரணமாக மட்டுமே இருக்கிறது. நட்சத்திரங்கள் மாற்றத்திற்கு நேரடியாக இல்லாமல், மாற்றங்களுக்கு வெறும் காரணமாகவே மட்டும் உள்ளது என நம்புவது. இது சிறிய ஷிர்க் ஆகும்.
இதுபோன்ற காரணங்களின் அடிப்படையில் மார்க்கம் வானசாஸ்திர கல்வியை கற்பதை ஹராம் என கூறுகிறது.
வானவியல் கல்வியை கற்பது (Astronomy):
1 - மார்க்க விவகாரங்களான கிப்லாவை அறிவது, நேரத்தை அறிவது போன்றவற்றிக்காக வானவியல் கல்வியை வைத்து கூறுவது அனுமதிக்கப்பட்டதாகும். வானவியல் கல்வியை வைத்து தான் அறிய வேண்டிய நிலை ஏற்பட்டால் அதனை கற்பது கட்டாயமாகும்.
2 - பாதைகள் மற்றும் வழிகளை அறிவதற்காக வானவியல் கல்வியை அறிவது அனுமதிக்கப்பட்டதாகும்.
وَعَلامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ16:16. (வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.
رُوِيَ عَنْ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُ - أَنَّهُ قَالَ : تَعَلَّمُوا مِنَ النُّجُومِ مَا تَعْرِفُونَ بِهِ الْقِبْلَةَ وَالطَّرِيقَ ثُمَّ أَمْسِكُوا كَذَا فِي الْمِرْقَاةِ கிப்லாவையும், பாதையையும் நட்சத்திரத்தை வைத்து அறிந்துகொள்ளுங்கள் என உமர் இப்ன் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுயுள்ளார்கள்.
வானவியல் கல்வியை கற்று கிப்லாவை அறிவது, தொழுகைக்கான நேரத்தை அறிவது அனுமதிக்கப்பட்ட கல்வியாகும் என்பதில் அனைத்து ஃபிக்ஹ் அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள். இமாம் அபுஹனிஃபா ரஹ், இமாம் மாலிக், இமாம் ஷாஃபி இமாம அஹமத் பின் ஹம்பல் இதனை கற்பதை ஃபர்ளு கிஃபாயா என்று கூறியுள்ளார்கள்.
மேலுள்ள தகவல்களை ஷெய்க் உஸைமீன் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். பார்க்க
https://ar.islamway.net/…/%D9%85%D8%A7-%D8%AD%D9%83%D9%85-%…
ஃபத்ஹுல் பாரியில் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ் அவர்கள் இமாம் இப்னு தகீக் அல்ஈத் அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள். அதில் வானவியில் அடி்பபடையில் கணக்கிட்டு கிரகணத்தை அறிவதை தவறில்லை என்று கூறியுள்ளார்கள். பார்க்க (2:537)
وقال بن دقيق العيد ربما يعتقد بعضهم أن الذي يذكره أهل الحساب ينافي قوله يخوف الله بهما عباده وليس بشيء لأن لله أفعالا على حسب العادة وأفعالا خارجة عن ذلك وقدرته حاكمة على كل سبب فله أن يقتطع ما يشاء من الأسباب والمسببات بعضها عن بعض وإذا ثبت ذلك فالعلماء بالله لقوة اعتقادهم في عموم قدرته على خرق العادة وأنه يفعل ما يشاء إذا وقع شيء غريب حدث عندهم الخوف لقوة ذلك الاعتقاد وذلك لا يمنع أن يكون هناك أسباب تجري عليها العادة إلى أن يشاء الله خرقها وحاصله أن الذي يذكره أهل الحساب إن كان حقا في نفس الأمر لا ينافي كون ذلك مخوفا لعباد الله تعالى
ஷெய்க் ஃபவ்ஸான் ஹபிலஹுல்லாஹ் அவர்களின் பதிவு
மாதங்கள்,
ஆண்டுகள், நாட்களின் கணக்குகளை போன்றவற்றை அறிவதற்கான (வானவியல்) கல்வியை
அறிவதும், மழை பொழிவதற்கான நேரம், அறுவடை காலம் போன்றவற்றை அறிவது
நட்சத்திரக் கல்வியல் (வானசாஸ்திரத்தில்) வருமா
பதில் மாதங்கள், ஆண்டுகள், நாட்களின் கணக்குகளை போன்றவற்றை அறிவதற்கான (வானவியல்) கல்வியை அறிவது. இதுபோன்ற விஷயங்களை அறிந்துக் கூறுவது நட்சத்திர (வானசாஸ்திர) கல்வில் சேராது. மாறாக இது (வானவியல் கல்வி) அனுமதிக்கப்பட்ட கல்வியாகும். அல்லாஹ் சூரியனையும், சந்தரினையும் கணக்கீடு செய்வதற்காகவே படைத்துள்ளான். அல்லாஹ் கூறுகிறான்,
هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَه مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَـقِّ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
(சூரா யுனூஸ் வசனம் - 5)
இந்த கல்விக்கே இல்முத் தஸ்யீர் என சொல்லப்படும்.
இமாம் கத்தாபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள், நட்சத்திர(வானவியல்) கல்வியை அறிந்து சூரியன் உச்சை அறிவதற்கும், கிப்லாவை அறிவதற்கும் அதனை பயன்படுத்துவது தடுக்கப்பட்ட கல்வியில் வராது. அனுமதிக்கப்பட்ட கல்வியில் வரும்! (அல்லாஹ் மிக அறிந்தவன்)
அவ்வாறே திசையை அறிவதற்கு நட்சத்திர( வானவியல்) கல்வியை கற்பதில் எவ்வித தடையும் இல்லை. அல்லாஹ் கூறுகிறான்,
وَعَلامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ
(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள். (சூரா அந்நஹ்ல் வசனம் 16)
இமாம் இப்னு ரஜப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள், இல்மு தஸ்யீர் என்னும் (வானவியல்) கல்வியை கொண்டு தேவைக்களுக்கான வழிகள், கிப்லாவை அறிந்துக் கொள்வது நான்கு இமாம்களிடத்திலும் அனுமதிக்கப்பட்டதாகும். இவற்றை தவிர்த்து மற்ற விஷயங்களுக்கு அக்கல்வி அவசியமற்றதாகும்.
இமாம் புகாரி ரஹ் அவர்கள் தனது ஸஹிஹுல் புகாரியில் கதாதா ரஹ் அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள். அதில் பாடம் : 3 நட்சத்திரங்கள்.
நாம் (உங்களுக்கு) அருகிலிருக்கும் (முதல்) வானத்தை விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை ஷைத்தான்களை எறிந்து விரட்டும் கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்என்னும் (ஸூரத்துல் முல்க் 67:5)
பதில் மாதங்கள், ஆண்டுகள், நாட்களின் கணக்குகளை போன்றவற்றை அறிவதற்கான (வானவியல்) கல்வியை அறிவது. இதுபோன்ற விஷயங்களை அறிந்துக் கூறுவது நட்சத்திர (வானசாஸ்திர) கல்வில் சேராது. மாறாக இது (வானவியல் கல்வி) அனுமதிக்கப்பட்ட கல்வியாகும். அல்லாஹ் சூரியனையும், சந்தரினையும் கணக்கீடு செய்வதற்காகவே படைத்துள்ளான். அல்லாஹ் கூறுகிறான்,
هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَه مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَـقِّ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
(சூரா யுனூஸ் வசனம் - 5)
இந்த கல்விக்கே இல்முத் தஸ்யீர் என சொல்லப்படும்.
இமாம் கத்தாபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள், நட்சத்திர(வானவியல்) கல்வியை அறிந்து சூரியன் உச்சை அறிவதற்கும், கிப்லாவை அறிவதற்கும் அதனை பயன்படுத்துவது தடுக்கப்பட்ட கல்வியில் வராது. அனுமதிக்கப்பட்ட கல்வியில் வரும்! (அல்லாஹ் மிக அறிந்தவன்)
அவ்வாறே திசையை அறிவதற்கு நட்சத்திர( வானவியல்) கல்வியை கற்பதில் எவ்வித தடையும் இல்லை. அல்லாஹ் கூறுகிறான்,
وَعَلامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ
(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள். (சூரா அந்நஹ்ல் வசனம் 16)
இமாம் இப்னு ரஜப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள், இல்மு தஸ்யீர் என்னும் (வானவியல்) கல்வியை கொண்டு தேவைக்களுக்கான வழிகள், கிப்லாவை அறிந்துக் கொள்வது நான்கு இமாம்களிடத்திலும் அனுமதிக்கப்பட்டதாகும். இவற்றை தவிர்த்து மற்ற விஷயங்களுக்கு அக்கல்வி அவசியமற்றதாகும்.
இமாம் புகாரி ரஹ் அவர்கள் தனது ஸஹிஹுல் புகாரியில் கதாதா ரஹ் அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள். அதில் பாடம் : 3 நட்சத்திரங்கள்.
நாம் (உங்களுக்கு) அருகிலிருக்கும் (முதல்) வானத்தை விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை ஷைத்தான்களை எறிந்து விரட்டும் கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்என்னும் (ஸூரத்துல் முல்க் 67:5)
இறை வசனத்திலிருந்து அல்லாஹ் இந்த நட்சத்திரங்களை மூன்று விஷயங்களுக்காகப் படைத்திருக்கின்றான் என்று தெரிய வருகின்றது:
1-அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான்.
2-ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான்.
3-அவற்றின் வாயிலாக வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான்.
எவர் இதுவல்லாத பிற பொருள் களை இந்த வசனத்திற்குக் கற்பிக்கின்றாரோ அவர் தவறிழைத்து விட்டார்; தன் முயற்சியை வீணாக்கி விட்டார்; தான் அறியாத விஷயத்தில் ஈடுபட்டுத் தன்னைத் தானே சிரமத்திற்கு ஆளாக்கிக் கொண்டார் என்று கதாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (புகாரி)
بَاب فِي النُّجُومِ وَقَالَ قَتَادَةُ وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ خَلَقَ هَذِهِ النُّجُومَ لِثَلَاثٍ [ ص: 1169 ] جَعَلَهَا زِينَةً لِلسَّمَاءِ وَرُجُومًا لِلشَّيَاطِينِ وَعَلَامَاتٍ يُهْتَدَى بِهَا فَمَنْ تَأَوَّلَ فِيهَا بِغَيْرِ ذَلِكَ أَخْطَأَ وَأَضَاعَ نَصِيبَهُ وَتَكَلَّفَ مَا لَا عِلْمَ لَهُ بِهِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ هَشِيمًا مُتَغَيِّرًا وَالْأَبُّ مَا يَأْكُلُ الْأَنْعَامُ وَالْأَنَامُ الْخَلْقُ بَرْزَخٌ حَاجِبٌ وَقَالَ مُجَاهِدٌ أَلْفَافًا مُلْتَفَّةً وَالْغُلْبُ الْمُلْتَفَّةُ فِرَاشًا مِهَادًا كَقَوْلِهِ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ نَكِدًا قَلِيلًا(http://library.islamweb.net/newlibrary/display_book.php?idfrom=3030&idto=3030&bk_no=0&ID=2016)
மழை பெய்வதற்கான நேரத்தை வானவியல் கல்வியை கொண்டு முன்கூட்டியே அறிவது சாத்தியமற்றதாகும். ஏனெனில் மழை பொழிவது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கின்ற மறைவான ஞானத்தில் வரக்கூடியதாகும். எனவே அதனை நட்சத்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் கூறுவது அறியாமைக்காலத்தில் பார்க்கப்பட்டத்தை (குஃப்ரா) போன்றதாகும்.
விவசாய அறுவடை தொடர்பான விஷயங்களை அறிவது கால நிலைகளை அறிவதுடன் தொடர்புடையதாகும். அதனை கணக்கிட்டு அறிந்துக் கொள்வதில் தவறில்லை. அது வானசாஸ்திரத்தில் வராது!
http://fatawa.alukah.net/
குறிப்பு::
"فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا، وَادْعُوا، حَتَّى يُكْشَفَ مَا بِكُمْ"
நபி صلى الله عليه و سلم அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்’ [ஸஹீஹ் அல்-புகாரி 1040]
எனவே கிரகணங்கள் ஏற்படுவதை கண்களினால் பார்த்து தொழுவது தான் நபி வழியாகும்.
The eclipse prayer is prescribed when one sees an eclipse, not when one hears news of an eclipse from the astronomers https://islamqa.info/en/20368
https://islamqa.info/ar/22445
http://alifta.com/Fatawa/FatawaChapters.aspx?languagename=ar&View=Page&PageID=2888&PageNo=1&BookID=3
https://islamqa.info/en/22445
http://alifta.com/Fatawa/FatawaChapters.aspx?languagename=en&View=Page&PageID=2878&PageNo=1&BookID=7
மொழியாக்கம்:: ஹசன் அலி உமரி
https://www.facebook.com/photo.php?fbid=1940938479492244&set=a.1402492350003529.1073741827.100007283322935&type=3