Sunday, November 11, 2012
ஸாலிம்(ரலி) ,ஸஹீஹான ஹதீஸ்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأُمِّ سَلَمَةَ أَنَّ أَبَا حُذَيْفَةَ بْنَ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ كَانَ تَبَنَّى سَالِمًا وَأَنْكَحَهُ ابْنَةَ أَخِيهِ هِنْدَ بِنْتَ الْوَلِيدِ بْنِ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَهُوَ مَوْلًى لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ كَمَا تَبَنَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْدًا وَكَانَ مَنْ تَبَنَّى رَجُلاً فِي الْجَاهِلِيَّةِ دَعَاهُ النَّاسُ إِلَيْهِ وَوُرِّثَ مِيرَاثَهُ حَتَّى أَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى فِي ذَلِكَ
http://sunnah.com/abudawud/12/16
* ஸாலிம்(ரலி) சொந்த பிள்ளை போல் வளர்க்கப் பட்டவர்கள்.* வசனம் இறங்கிய உடன் உள்ளம் உறுத்துகின்றது,*பிள்ளையா? அல்லாஹ்வின் வசனமா???அவர் நம்மால் வளர்த்த பிள்ளையாயிற்றே, எங்கே அனுப்புவது?? யோசனைக்கு பின் நபிகளை பார்க்க விரைகிறார்கள்...* மனைவியுடன் கொண்ட சந்தேகதிலா அபூஹுதைபா மனம் கடு கடுத்தார்???
வாலிபர் பெண்ணிடம் பால் குடிக்க முடியுமா..?
Muhammad Ibn ‘Umar told us: Muhammad Ibn ‘Abdullah, Az-Zuhri’s nephew, told us on authority of his father that he said: an amount of one milk drink was collected in a pot or glass, so Salem used to drink it every day, for five days. After this, he used to enter at her while her head is uncovered. This was permission from Messenger of Allah to Sahla bint Suhail. (Ibn Sa’d, Kitab At-Tabaqat Al-Kabir, Volume 10, page 257. Also, Ibn Hajar, Al-Isabah, Volume 7, page 717)
அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே இந்த முறையை அனு மதித்தார்கள்
ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு செய்தியை பார்போம்,, லூத் (அலை) சமூகத்தில் ஆணோடு ஆண் இணையும் கேவலமான நிகழ்ச்சிக்கிடையில் இரு வானவர்கள் அழகிய சிறுவர்கள் வடிவத்தில் வருகிறார்கள், இதை அச்சமூகம் நெருங்க, உடனே லூத் அவர்கள் வெளியே வந்து என்னுடைய விருந்தாளிகளை கேவலப்படுத்த முனையாதீர்கள், இதோ, என் பெண்மக்கள் இருக்கிறார்கள் அவர்களை பெற்றுகொன்டு அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் எனக்கூறினார் [குரான், 11:78-79]
Note:
Subscribe to:
Posts (Atom)
தொழும்போது கைவிரல்களை ஒன்றோடு ஒன்று கோத்தல்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ தொழும்போது கைவிரல்களை ஒன்றோடு ஒன்று கோத்தல் விரும்பத் தக்கதல்ல என்பது தொடர் பாக வந்துள்ளவை حَدَّثَ...
-
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ There are good things in the Tafheemul Quran of Mawdudi Rahimahullah . But there are also mistake...
-
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ [3:46] He(Jesus) will speak to the people, in the cradle and in manhood, and he will be one of t...
-
Scholars have said ‘خير فيمن لا غيرة له لا’, ‘There is no good in a person who has no protective jealousy and honour’ [Kitab al Kaba’ir]. ...
